வீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா?
பல்லியை நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள்...
ஊரடங்கால் பசியால் வாடும் மக்களுக்கு நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ்.. குவியும் மக்களின் வாழ்த்துக்கள்!
நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவங்களின் செயல்பாட்டிற்காக ரூ.50 லட்சம் நிதியுதவு அளித்துள்ளார்.
சென்னை ஊரடங்கு காலத்தில் ஏழைகள், தொழிலாளா்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு...
இப்படி ஒரு குழந்தையா.?? இரண்டு கிராம மக்களின் பசியை போக்க 6ம் வகுப்பு மாணவி செய்த செயல்..! ...
மே 3 வரை கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவிரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். ஐதராபாத் நகரில் உள்ள...
க ண்ணீர் விட்டு க தறி அழுத துணை நடிகர்! கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தூக்கி கொடுத்த ராகவா...
நடிகர் ராகவா லாரன்ஸ் கண்ணீர் விட்டு அழுத துணை நடிகர்களுக்காக பண உதவி செய்து நெகிழ வைத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த துணை நடிகர்களுக்கு போதுமான நிவாரணமின்றி கஷ்டப்படுவதாக அவர்கள் கண் கலங்கி...
ஒரு கார் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த பெண்ணின் உணர்ச்சி பூர்வமான வார்தைகள்…
நான் ஒரு பெண்மணி. என் 18 ஆம் வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அது மகிழ்ச்சியான திருமணமாக எனக்கு அமையவில்லை.
திருமணமான இரண்டாம் ஆண்டில் நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொண்டேன்....
இது எங்க ஏரியா… கொ ரோனாவால் சாலைக்கு வந்த சிங்கங்கள்!
கொரோனா கட்டுப்பாடுகளால் நாடுகள் முடங்கிவிட்டதால், உயிரியல் பூங்காக்களுக்கு செல்ல ஆளில்லை.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் Kruger தேசிய பூங்காவுக்கு பார்வையாளர்கள் யாரும் வராததால், சிங்கங்கள் பூங்காவின் நடுவிலுள்ள சாலை முழுவதையும் ஆக்கிரமித்து படுத்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
பொதுவாக,...
மருத்துவ பணியாளர்களுக்காக முன்னாள் ராணுவ வீரர் செய்த நெகிழ்ச்சி செயல்: அவரையே ஆச்சரியப்படவைத்த மக்களின் ரெஸ்பான்ஸ்!
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஒருவர், கொரோனாவுக்காக உயிரையே பணயம் வைத்து போராடும் மருத்துவ பணியாளர்களுக்காக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆனால் மக்கள் அவருக்கு கொடுத்த ரெஸ்பான்சைப் பார்த்து ஆச்சரியத்தில்...
லண்டனில் பாரம்பரிய மருத்துவம் மூலம் கொ ரோனாவில் இருந்து மீண்ட நபர்! நடந்ததை விளக்கிய தமிழர்
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி பொன்ராஜ், கொரோனா தொற்றால் லண்டனில் பாதிக்கப்பட்ட தனது நண்பர் சித்த மருத்துவத்தின் மூலமாக அதிலிருந்து மீண்டதாக கூறியுள்ளார்.
LONDON NHS Admission...
தாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொ ரோனா தடுப்பு நிதி! எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தாய் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸால் தடுமாறி வருகிறது....
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு கூகுள் வழங்கியுள்ள கௌரவம்
தொடர்ந்தும் உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கு எதிராக மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினரும் இடைவிடாது போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த நாட்டு அரசும், மக்களும் பாராட்டுக்களையும், கௌரவத்தினையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இணைய...