Trending Now
உச்சம் பெறப்போகும் செவ்வாய்! புகழ், செல்வம், செல்வாக்கை அதிகம் பெற போகும் ராசிக்காரர் யார்?
செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் மார்ச் 22ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது.
ஏதிருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் அங்கே பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் உச்சம்...
நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? விஜயோடு நடித்தவர் இவரது மகனா..? அழகிய...
தமிழ்த்திரையுலகில் தன் நகைச்சுவைகளின் மூலம் அனைவரிடமும் நன்கு அறிமுகம் ஆனவர் ரமேஷ் கண்ணா. அஜித்தின் அமர்க்களம் படம் தொடங்கி, வீரம் படத்தில் கலெக்டராக வந்ததுவரை அதிக படங்களில் அவரோடு நடித்து இருக்கிறார். அதேபோல்...
Lifestyle today
Entertainment
ஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்
திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதிலும் கருப்பு நிற திராட்சையை...
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு கூகுள் வழங்கியுள்ள கௌரவம்
தொடர்ந்தும் உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கு எதிராக மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினரும் இடைவிடாது போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த நாட்டு அரசும், மக்களும் பாராட்டுக்களையும், கௌரவத்தினையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இணைய...
40 வயதை கடந்த நடிகை மீனாவா இது? கடும் ஷாக்கில் ரசிகர்கள்…. படு வைரலாகும் புகைப்படம்
நடிகை மீனா திருமணத்திற்கு பின்னர் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.
அண்மையில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணைத்தில் படு வைரலாகி வருகின்றது.
சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவர் படத்திலேயே...
விஜய்யை பார்ப்பதற்கு மூன்றாண்டுகள் சேர்த்து வைத்த பணம்… கொ ரோனா நிவாரணத்திற்கு கொடுத்த சிறுவன்! எவ்வளவு தெரியுமா?
விஜய்யை பார்ப்பதற்காக தான் சேர்த்து வைத்த பணத்தினை சிறுவன் ஒருவன் கொரோனா நிவாரணத்திற்கு உதவித்தொகையாக கொடுத்துள்ளார்.
திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்த ரவிக்குமார், ஜோதிமணி தம்பதிகளின் மகன் உபநிசாந்த். 8ம் வகுப்பு படித்துவரும்...
ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய இலங்கை தமிழர்கள்! உணவின்றி தவித்தவர்களுக்கு கிடைத்த நெகிழ்ச்சி உதவி.. புகைப்படம்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் உதவிகரம் நீட்டியுள்ளார்.
சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில்...
மாரடைப்பு வருவதற்கு முன் இந்த மாதிரி அறிகுறிகள் வருமாம்: அவதானம் மக்களே
முன்னொரு காலத்தில் எல்லாம் நெஞ்சு வலி, மாரடைப்பு எல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் வந்தது.
ஆனால் இந்த காலக்கட்டத்தில் நெஞ்சுவலி, மாரடைப்பு எல்லாம் இளைஞருக்கே வந்தது. இப்போதெல்லாம் மாரடைப்பால் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை...
இலங்கை மக்களிடம் வைத்தியர்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தாம் கடுமையாக போராடி வருவதாக இலங்கை சுகாதார சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியது அவசியமாகும் என அவர்கள் கோரியுள்ளனர்.
நாட்டில்...
2 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் எவ்வளவு கறை படிந்தாலும் பிரகாசிக்கும் .. பற்கள் வெண்மையாக்கும் தீர்வு
எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒற்றை புன்சிரிப்பு போதும் எல்லாம் துளாகும். அப்படி புன்னகையை உதிர்க்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால்..எவ்வளவு சங்கடமாக இருக்கும். இதற்குதான் இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க.
எலுமிச்சை சாறு...